'சிங்க லே' முளையிலே கிள்ளிவிட வேண்டும் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விவஸ்தையில்லாமல் இருக்க முடியாது எனவும் பகிரங்கமாக இதனை தட்டிக்கழிக்க முடியாது எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தை பக்குவமாகவும், அவதானமாகவும் கையாள வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.